Image courtesy..Google Images |
சிருங்கேரி திருத்தலத்தில், ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீசாரதாம்பிகையின் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்களை (க்ஷேத்ர பாலகர்கள்) பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த தெய்வங்களில், ஸ்ரீதுர்காம்பிகையும் ஒருவர். அம்பிகை, தெற்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.