திங்கள், 21 ஜனவரி, 2019

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU... PART 4..மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு!.. பகுதி..4.

Image result for goddess simhavahini


சிம்மவாஹினி!!!!!!!...

சிம்ம வாஹனம் என்றாலே, ஸ்ரீதுர்க்கை, அதில் ஆரோகணித்திருக்கும் திருவுருவமே அன்பர் நெஞ்சத்துள் தோன்றும்...

ஆயிரம் வடிவும், ஆயிரம் பெயரும் கூரிய விழிகள் பொழியும் கருணையும் பிறவி வேரறுத்திடும் எழிலும் திறமும் தாளிணை சிறப்பும் கூறிடல் இயலுமோ??!..