tag:blogger.com,1999:blog-7806152143209235565.post1743719838597364626..comments2023-04-27T19:26:57.635+05:30Comments on தொகுப்பு.....: தனுசுவின் கவிதைகள்!!.....பிரம்மச்சாரி!!!பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7806152143209235565.post-64727518796846962902013-12-27T18:53:40.821+05:302013-12-27T18:53:40.821+05:30உணவு கட்டுப்பாடிருந்தால் இப்படி
உடல் நலம் குறித்த...உணவு கட்டுப்பாடிருந்தால் இப்படி <br />உடல் நலம் குறித்து புலம்ப வேண்டாமே<br /><br />கல்யாணமான பிரம்மசாரிகள் <br />கண்டதையும் உண்டு பின் கலங்குவார்கள்..<br /><br />கல்யாணமாகாத பிரம்மசாரிகள் <br />கட்டுபாட்டிலிருப்பதால் கட்டை பிரம்மசாரிகள்..<br /><br />அது சரி..<br />அந்த பிரம்மாவுக்கும் சாரிக்கும் என்ன சம்பந்தம்<br /><br />பிரம்மா வைனவர்<br />சாரி பௌத்தர்<br /><br />வில்லாளன் கொஞ்சம் <br />விளக்குங்களேன்...விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-69510243776921286522013-12-21T18:35:20.525+05:302013-12-21T18:35:20.525+05:30என் கவிதையை ரசித்து வாத்தியார் பாடல் போட்டு பாராட்...என் கவிதையை ரசித்து வாத்தியார் பாடல் போட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் வைகோ சார்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-10632420422895719352013-12-21T18:33:33.196+05:302013-12-21T18:33:33.196+05:30மிக்கநன்றி T.T சார்.மிக்கநன்றி T.T சார்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-27922274186747210032013-12-21T18:32:32.547+05:302013-12-21T18:32:32.547+05:30என் கவிதை தாங்களின் மனதை தொட்டதை அறிந்து மகிழ்ந்த...என் கவிதை தாங்களின் மனதை தொட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.நன்றிகள் .thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-57866084754355566312013-12-21T18:29:53.845+05:302013-12-21T18:29:53.845+05:30கவிதையை வெளியிட்டு பாராட்டும் தந்த தாங்களுக்கு என்...கவிதையை வெளியிட்டு பாராட்டும் தந்த தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-61503028726086369012013-12-21T14:41:36.079+05:302013-12-21T14:41:36.079+05:30’கல்யாணம் ஆகியும் பிரும்மச்சாரி’
அயல் நாட்டு வரு...’கல்யாணம் ஆகியும் பிரும்மச்சாரி’ <br /><br />அயல் நாட்டு வருமான மோகத்தால் வந்துள்ள அவஸ்தைகள். <br /><br />மஹா கஷ்டம், இவருக்கு மட்டுமல்ல, எங்கோ பிரிந்து வாடும் இவரின் மனைவிக்கும்.<br /><br />”என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில் ... ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?” என்ற வாத்யார் பாடலே நினைவுக்கு வருகிறது. <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-48788591696902481682013-12-21T09:30:49.363+05:302013-12-21T09:30:49.363+05:30மிகவும் ஆதங்கம் மிக்க கவிதை...மிகவும் ஆதங்கம் மிக்க கவிதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-63662714401942611482013-12-21T08:57:21.873+05:302013-12-21T08:57:21.873+05:30கஷ்டம் தான் ..!கஷ்டம் தான் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-39132538408053235842013-12-21T06:36:00.470+05:302013-12-21T06:36:00.470+05:30வழக்கம் போல, ஒரு 'தனுசு பாணி' கவிதை.. கவித...வழக்கம் போல, ஒரு 'தனுசு பாணி' கவிதை.. கவிதையின் ஆழத்தில், குடும்பத்தைப் பிரிந்த ஒரு தலைவனின் ஏக்கம் துல்லியமாக வெளிப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். குடும்பம் நலமாக இருக்க, சகல சுகங்களையும் துறந்து, எல்லாம் இருந்தும் அனைத்தையும் தியாகம் செய்து, அந்நிய தேசத்தில் உழைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வணக்கம்!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com