tag:blogger.com,1999:blog-7806152143209235565.post7420792886551181427..comments2023-04-27T19:26:57.635+05:30Comments on தொகுப்பு.....: தனுசுவின் குறுங்கவிதைகள்....பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7806152143209235565.post-53203650478120652562013-06-27T11:15:22.806+05:302013-06-27T11:15:22.806+05:30சுப்பு தாத்தா அவர்கள் ; "அந்த கவிதை சின்னது த...சுப்பு தாத்தா அவர்கள் ; "அந்த கவிதை சின்னது தான். ரசித்தேன் அப்படின்னு சொல்ல முடியவில்லை.<br />என்ன சொல்லட்டும் ?<br /><br />அழுதேன்.<br /><br />இதுவரை நான் எழுதிய பல கவிதைகளுக்கு பாராட்டும், உற்சாகமூட்டும் வார்த்தைகளும் பலப்பல கிடைத்தன. இன்று என்னை புல்லரிக்க வைத்தது தாங்களின் கருத்துரையில் வந்த அந்த 'அழுதேன்' எனும் வார்த்தை. <br /><br />பிறப்பது நம் கையில் இல்லாத போது ஏன் இந்தப் பிறப்புக்கு மட்டும் இப்படி ஓரு ஏளனம்.ஏறக்குறைய சமுதாயத்தை விட்டு ஒதுக்கியோ ஒதுங்கியோ இருப்பதும் யாரால்?.<br /><br />தாங்களின் கருத்தில் வந்த<br /><br />//// "பிரும்மா ஓவர் டைமிலே செய்த மிஸ்டேக்கா ?<br /><br />டபிள் த வேஜஸ் வாங்கிண்டும் ஒருவன் மிஸ்டேக் செய்யறான்னா அவனை<br />அந்த வேலைலேந்து தூக்கணும்'//// இது நகைசுவையாக இருந்தாலும் தாங்களின் அந்த அழுதேன் எனும் வார்த்தையும் தாங்களை அவர்கள் எந்தளவுக்கு பாதிதிருக்கிறார்கள்<br />.என்பது புரிகிறது.<br /><br />இறை மனது உள்ளவர்கள் தான் அடுத்தவர்களுக்காக அழுவார்கள், தாங்களின் மேன்மையான அந்த மனம் கண்டு உள்ளபடியே நெகிழ்கிறேன் ஐயா. <br /><br />நன்றிகளுடன்<br />-தனுசு- thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-78582045903436893312013-06-27T11:07:37.309+05:302013-06-27T11:07:37.309+05:30கவிதையை ரசித்து பாராட்டிய கவியாழி அவர்களுக்கு மிக்...கவிதையை ரசித்து பாராட்டிய கவியாழி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-49051461604919525292013-06-26T18:54:21.915+05:302013-06-26T18:54:21.915+05:30பிரும்மா ஓவர் டைமிலே செய்த மிஸ்டேக்கா ?
டபிள் ...பிரும்மா ஓவர் டைமிலே செய்த மிஸ்டேக்கா ?<br /><br /> டபிள் த வேஜஸ் வாங்கிண்டும் ஒருவன் மிஸ்டேக் செய்யறான்னா அவனை <br /> அந்த வேலைலேந்து தூக்கணும். <br /><br /> அந்த கவிதை சின்னது தான். ரசித்தேன் அப்படின்னு சொல்ல முடியவில்லை. <br /> என்ன சொல்லட்டும் ?<br /><br /> அழுதேன்.<br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.com<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-32042659458963922972013-06-26T18:37:02.247+05:302013-06-26T18:37:02.247+05:30கவிதைகள் ரசிக்கும்படி உள்ளதுகவிதைகள் ரசிக்கும்படி உள்ளதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-79089982307286983542013-06-23T08:13:28.560+05:302013-06-23T08:13:28.560+05:30கவிதைகளை ரசித்து பாராட்டிய ராஜராஜேஸ்வரி அவர்களுக்க...கவிதைகளை ரசித்து பாராட்டிய ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்<br /><br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-45771626476914330082013-06-22T19:23:38.233+05:302013-06-22T19:23:38.233+05:30குறுங்கவிதைகள் அருமை..
பாராட்டுக்கள்.. குறுங்கவிதைகள் அருமை..<br />பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-55908189187669705252013-06-20T07:36:49.264+05:302013-06-20T07:36:49.264+05:30நன்றி தனபால் அவர்களே. கண்டிப்பாய் தொடர்கிறேன்.
நன்றி தனபால் அவர்களே. கண்டிப்பாய் தொடர்கிறேன்.<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-44685115944259598492013-06-18T16:51:56.906+05:302013-06-18T16:51:56.906+05:30யதார்த்தமான வரிகள் அனைத்தும் அருமை... தொடருங்கள்.....யதார்த்தமான வரிகள் அனைத்தும் அருமை... தொடருங்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com