tag:blogger.com,1999:blog-7806152143209235565.post9221379210920973839..comments2023-04-27T19:26:57.635+05:30Comments on தொகுப்பு.....: MINI STORIES...MITHAI VIYABAARI..சின்னஞ் சிறு கதைகள்...மிட்டாய் வியாபாரி!!பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7806152143209235565.post-9030558134720374422014-01-11T09:39:32.319+05:302014-01-11T09:39:32.319+05:30இனிப்பை சாப்பிடுவதில்லை என்பதினால் (சர்கரை வியாதி ...இனிப்பை சாப்பிடுவதில்லை என்பதினால் (சர்கரை வியாதி அல்ல)<br />இந்த பதிவில் மிட்டாய் என்றதும் முதலில் வேகமாக scroll செய்தேன் <br /><br />நீதியை சொல்லும் கதை <br />நிறைவான செய்தி தந்த கதை..<br /><br />கதை என்பதினால் எந்த <br />கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறோம்விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-23596291199483552222014-01-03T12:02:45.322+05:302014-01-03T12:02:45.322+05:30அலங்காரச் சொற்கள் இல்லாமல் நேரடியாகக் கூறிய நீதிக்...அலங்காரச் சொற்கள் இல்லாமல் நேரடியாகக் கூறிய நீதிக்கதை அருமை.<br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-71626555882779073192014-01-03T06:44:30.100+05:302014-01-03T06:44:30.100+05:30ஊக்கமளிக்கும் கருத்துரை தந்தமைக்கு மனமார்ந்த நன்றி...ஊக்கமளிக்கும் கருத்துரை தந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-79092455330606532382014-01-03T06:43:45.970+05:302014-01-03T06:43:45.970+05:30தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி சகோதர...தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி சகோதரரே!!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-37155917612907981192014-01-03T06:42:21.598+05:302014-01-03T06:42:21.598+05:30தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி டிடி ...தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி டிடி சார்!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-35289382398126453092013-12-30T14:52:46.980+05:302013-12-30T14:52:46.980+05:30உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை ...உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்பதில் , கற்றலை ஒதுக்கிவிட்டு பிள்ளை என்றே வாழ்த்துவிட்டார்.<br /><br />இக்கதை பற்றையும், அத்னால் உண்டாகும் விளைவுகளையும் வழக்கம் போல் நேர்த்தியாக எழுதிய சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள்.<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-82414879521163600782013-12-30T07:37:16.388+05:302013-12-30T07:37:16.388+05:30கதை அருமை... குறளோடு சொன்னது மேலும் அருமை...
வாழ...கதை அருமை... குறளோடு சொன்னது மேலும் அருமை... <br /><br />வாழ்த்துக்கள்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7806152143209235565.post-55177981418649181322013-12-29T20:19:49.163+05:302013-12-29T20:19:49.163+05:30இந்தக்கதை மிக அருமையாக உள்ளது. நான் இதுவரை கேள்விப...இந்தக்கதை மிக அருமையாக உள்ளது. நான் இதுவரை கேள்விப்படாத கதையாகவும் உள்ளது. <br /><br />புத்ர பாசம் + பந்தங்களால் மூழ்கித்தவிக்கும் நமக்கு நற்கதி கிடைக்கும் வழியை குரு ஒருவர் காட்டினாலும் கூட, நம்மால் இந்த உலகத்தின் பந்த பாசங்களை உடனே விட்டுவிட முடிவது இல்லை என்பதும் மிகவும் யதார்த்தமானதோர் விஷயம் தான்.<br /><br />இதுபோன்றதோர் நீதிக்கதையைப் படித்ததும் தான், உலகத்தில் பாசமாவது பந்தமாவது என்ற உண்மையே புரிய வருகிறது. ஸத் ஸங்கம் என்பது மிகவும் அவசியமே என்பதும் உணர முடிகிறது.<br /><br />அருமையான படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.<br /><br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com