வெள்ளி, 31 ஜூலை, 2015

SRUNGERI DHARISANAM... PART 4....SRI KERE ANJANEYA SWAMY TEMPLE...சிருங்கேரி தரிசனம்.. பகுதி 4..ஸ்ரீ கெரே ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்...

IMAGE COURTESY: WWW.SRINGERI.NET
ஸ்ரீ பகவத் பாதர், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் நான்கு திசைகளிலும் பிரதிஷ்டை செய்த நான்கு க்ஷேத்ர பாலகர்கள் திருக்கோயில்களுள் ஒன்று இது..ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை, மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார் ஸ்ரீ ஆசாரியர்.

திங்கள், 13 ஜூலை, 2015

திருமதி சுபாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!..

தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி.சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதை சிறப்பிக்கும் முகமாக, குழும உறுப்பினர்கள் அனைவரும் பங்களித்து, பட்டாபிஷேக மலர் தயாரிக்கப்பட்டது.. இதை ஒருங்கிணைத்தவர்,  திருமதி.வீ.எஸ்.ராஜம் அவர்கள்.. பட்டாபிஷேக மலரை தொகுத்து, தயாரித்து அளித்தவர், திருமதி. தேமொழி அவர்கள்.