வெள்ளி, 12 அக்டோபர், 2012

SRI DURGA ASHTOTHRA SATHA NAAMAVALI.....ஸ்ரீ துர்கா அஷ்டோத்திர சத நாமாவளி

சக்தி வழிபாட்டுக்கு உகந்த தினங்களில், புரட்டாசி மாதத்தில் வரும் 'நவராத்திரி' மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகிமை பொருந்திய இந்த தினங்களில், அம்பிகையை ஆராதிக்க எல்லா நலமும் வளமும் பெறலாம். நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் ஸ்ரீதுர்கா தேவியைப் பூஜிக்க வேண்டும். கலசத்திலோ, படத்திலோ அல்லது குத்துவிளக்கிலோ அம்பிகையைப் பூஜிக்கலாம். கீழ்க்கண்ட ஸ்ரீ துர்கா அஷ்டோத்திரம் சொல்லி, மலர்களாலோ, குங்குமத்தாலோ அம்பிகையை அர்ச்சித்தல் சிறப்பு.

ஓம் தேவ்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் த்ரிபுவநேச்வர்யை நம:
ஓம் யசோதா கர்ப்பஸம்பூதாயை நம:
ஓம் நாராயண வரப்ரியாயை நம:
ஓம் நந்தகோப குல ஜாதாயை நம:
ஓம் மங்கல்யாயை நம:
ஓம் குலவர்த்திந்யை நம:
ஓம் கம்ஸ வித்ராவணக‌ர்யை நம:
ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம:
ஓம் சிலா தட விநிக்ஷிப்தாயை நம:
ஓம் ஆகாச காமிந்யை நம:
ஓம் வாஸுதேவபகிந்யை நம:
ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம:
ஓம் திவ்யாம்பரதராயை நம:
ஓம் கட்க கேடக தாரிண்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் பாப தாரிண்யை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
ஓம் பாலார்க்க ஸத்ருசாகாராயை நம:
ஓம் பூர்ண சந்த்ரநிபாநநாயை நம:
ஓம் சதுப் பூஜாயை நம:
ஓம் சதுர் வக்த்ராயை நம:
ஓம் பீநச்ரோணி பயோதராயை நம:
ஓம் மயூர பிச்சவலயாயை நம:
ஓம் கேயூராங்கத தாரிண்யை நம:
ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் ஸங்கர்ஷண ஸமானநாயை நம:
ஓம் இந்த்ரத்வஜ ஸம பாச‌'தாரிண்யை நம:
ஓம் பாத்ர தாரிண்யை நம:
ஓம் பங்கஜ தாரிண்யை நம:
ஓம் கண்டா தாரிண்யை நம:
ஓம் பாச தாரிண்யை நம:
ஓம் தநுர் தாரிண்யை நம:
ஓம் மஹா சக்ர தாரிண்யை நம:
ஓம் விவிதாயுததராயை நம:
ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம:
ஓம் சந்த்ர வஸ்பர்திமுக விராஜிதாயை நம:
ஓம் முகுட விராஜிதாயை நம:
ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம:
ஓம் கௌமார வ்ரத தராயை நம:
ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம:
ஓம் த்ரிதச பூஜிதாயை நம:
ஓம் த்ரைலோக்ய ரக்ஷிண்யை நம:
ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம:
ஓம் ப்ரஸந்நாயை நம:
ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் விந்திய வாஸிந்யை நம:
ஓம் காள்யை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ஸுதுப்ரியாயை நம:
ஓம் மாம்ஸப்ரியாயை நம:
ஓம் பசு' ப்ரியாயை நம:
ஓம் பூதானுஸ்ருதாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் காமசாரிண்யை நம:
ஓம் பாப பரிண்யை நம:
ஓம் கீர்த்யை நம:
ஓம் ச்'ரியை நம:
ஓம் த்ருத்யை நம:
ஓம் ஸித்த்யை நம:
ஓம் ஹ்ரியை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸந்தத்யை நம:
ஓம் மத்யை நம:
ஓம் ஸந்த்யாயை நம:
ஓம் ரார்த்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் நித்ராயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்நாயை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் தயாயை நம:
ஓம் பந்தந நாசிந்யை நம:
ஓம் மோஹ நாசிந்யை நம:
ஓம் புத்ராப ம்ருத்யு நாசிந்யை நம:
ஓம் தநக்ஷய நாசிந்யை நம:
ஓம் வ்யாதி நாசிந்யை நம:
ஓம் ம்ருத்யு நாசிந்யை நம:
ஓம் பய நாசிந்யை நம:
ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் சரண்யாயை நம:
ஓம் பக்த வத்ஸலாயை நம:
ஓம் ஸெளக்யதாயை நம:
ஓம் ஆரோக்ய தாயை நம:
ஓம் ராஜ்ய தாயை நம:
ஓம் ஆயுர் தாயை நம:
ஓம் வபுர் தாயை நம:
ஓம் ஸுத தாயை நம:
ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம:
ஓம் நகர ரக்ஷிகாயை நம:
ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம:
ஓம் சத்ருஸங்கட ரங்காயை நம:
ஓம் அடவீ துர்க காந்தார ரக்ஷிகாயை நம:
ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம:
ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயிகாயை நம:
ஓம் துர்கா பரமேச்வர்யை நம:

வெற்றி பெறுவோம்!!!

2 கருத்துகள்: