ஞாயிறு, 11 நவம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்..தீபாவளி!!!!!!




ஒளி வந்தால்
விலகும் இருள்!
தீப ஓளி கண்டால்
நிறையும் அருள்!

இந்த தீபம் 
தெய்வமான ஒருவிழா!
ஒரு பாவம் 
வதமான பெருவிழா!

தீயாய் வந்தது
தீயில் தீய்ந்து போன திருவிழா!
சூரன் எனும் அசுரன்
சாய்ந்து போன ஒளிவிழா!

இந்த 
ஒளிவெள்ளம்
என்றும்
நம் உள்ளத்தில் நிரந்தரமாக
கருப்பு சிவப்பு ஒன்றாக
மனிதன் புனிதன் என்றாக
அதைக் கொண்டாடி
வெடிங்கடா வெடியை
இடியே நடுங்க!
கொளுத்தும் மத்தாப்பும்
அதைப்பார்த்து சிரிக்க. 
-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக